SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கூட்டுக்குள் இருக்கும் பறவை 
கூட்டின் சிறு கதவு திறக்கப்பட்டால் 
பறந்த வானில் சிறகடிக்க துடிப்பது போல்! 
பரந்த உலகை விட்டு
தங்கள் தர்பாரின் கதவு துளைதனில் நுழைந்து
அடைபட துடிக்குது இந்த அடியானின் எண்ணம்!
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 


P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Comments

You may like