Amutha Amutha
Quote by Amutha Amutha - நான் பிறந்ததில்  உனக்கு 
இன்பமா, துன்பமா 
என்று எனக்கு  தெரியவில்லை !!! 
நான் வளரும் போது
 என்னை தூக்கிகொஞ்சினாயா
 என்று நினைவில்லை  !!! 
எனக்கு பிரச்சினை வரும் போது 
கவலைப்பட்டாயா 
என்று புரியவில்லை  !!! 
ஆனால் ஒன்று தெரியும் தந்தையே
உன்னைவிட என்னிடம் யாராலும் 
அன்பும், பாசமும், நம்பிக்கையும் வைக்கமுடியாது  !!!  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments