SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
விடியலை கண்டிடாத மேகமாய்
இருள் படர்ந்து கிடந்த அந்த நாளிலே!
ஆமினார் அப்துல்லாவின் பலராய் 
மண்ணகம் வந்த முழுமதியே! 
தீராத தேடல் இறை தாகம் கொண்டு
மாறாத வான்மறையை மண்ணில் தந்து. 
மாந்தருக்கு விடிவெள்ளியாய் வந்துதித்த.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 


P.Syed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Comments

You may like