SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
தீரா தவத்தால் முஹமூதர் 
மரையோனின் மறை கண்ட
 மாதமே!
அஸ்ஸலாமு அலைக்கும்,
வருக...வருக...
 நப்ஸ் என்னும் மதம் பிடித்த யானையை
கட்டி ஆளும் புண்ணிய மாதமே
வருக...
எம்பெருமானார் கண்ணியப்படுத்திய 
செம்மை மிகு மாதமே 
வருக...
ஏக நாயனே,
கண்மணி நாயகமும் ,
அவர்களின் சத்திய ஸஹாபாக்களும்!
இம்மாதத்தை சிறப்பித்தது  போல்
வாய்ப்பினை தந்தருள்வாய்
இந்த உம்மத்தே
முஹம்மதியாவுக்கும் 
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம்.  

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments